இலங்கையில் கொரோனா தாண்டவம்..!!
கொரோனா வைரஸினால் இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை 22ஆவது மற்றும் 23ஆவது மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 68 மற்றும் 81 வயதுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed